(Reading time: 1 minute)

கவிதை - நீ மட்டும் வேண்டும் என்றென்றும்..... - சசிகலா

முதல் நண்பனாய்...
கடைசி எதிரியாய்...
என்னால் சிரிப்பவனாய்...
எனக்காய் அழுபவனாய்...
எப்போதும் காவலனாய்...
எப்போதாவது கள்வனாய்...
கோபத்தில் மூர்க்கனாய்...
முத்தத்தில் மூழ்கடிப்பவனாய்...
பிறந்தவுடன் வழிகாட்டும் தாயாய்...
இறந்தவுடன் வழியனுப்பும் வெட்டியானாய்...
நீ வேண்டும்......
நீ மட்டும் வேண்டும் என்றென்றும்.....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.