கவிதை - நான் நானாகவே இல்லை.. - வசுமதி
கவிகள் பாடியதுமில்லை
காவியங்கள் படைத்ததுமில்லை..
ஓவியங்கள் வரைந்ததுமில்லை
ஓரமாய் இரசித்ததுமில்லை..
சிற்பங்கள் செதுக்கியதில்லை
சிறந்தவைகளை புகழ்ந்ததுமில்லை..
கண்களை சிறைபிடித்தல்லை
கைதானப்பின் நான் நானாகவே இல்லை..
{kunena_discuss:1143}