(Reading time: 1 minute)

கவிதை - நான் நானாகவே இல்லை.. - வசுமதி

hearts

கவிகள் பாடியதுமில்லை

காவியங்கள் படைத்ததுமில்லை..

ஓவியங்கள் வரைந்ததுமில்லை

ஓரமாய் இரசித்ததுமில்லை..

சிற்பங்கள் செதுக்கியதில்லை

சிறந்தவைகளை புகழ்ந்ததுமில்லை..

கண்களை சிறைபிடித்தல்லை

கைதானப்பின் நான் நானாகவே இல்லை..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.