(Reading time: 1 minute)

கவிதை - வாமணனின் வாண்டுகள்.. - மதி நிலா

poverty

கதிரவனின் கதிர்வீச்சால்

சுவறோரம் சுருங்கி

ஒட்டும் ஒட்டுண்ணியாய்

தமையனுக்கு தலையணையாய்

உணவில்லாமல் உணர்விழந்து

மதிமழுங்கி மயக்கமாய்

அண்டமிருந்தும் அனாதைகளாய்

பிச்சையென்று பிச்செரியப்பட்டு

வாழ்வின் வானைத்தொடாது

பாதியில் பாதகமாகி

பாவிகளின் பாவைகளாகி

திட்டில் திண்டாடும்

வாமணனின் வாண்டுகள்..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.