கவிதை - வாமணனின் வாண்டுகள்.. - மதி நிலா
கதிரவனின் கதிர்வீச்சால்
சுவறோரம் சுருங்கி
ஒட்டும் ஒட்டுண்ணியாய்
தமையனுக்கு தலையணையாய்
உணவில்லாமல் உணர்விழந்து
மதிமழுங்கி மயக்கமாய்
அண்டமிருந்தும் அனாதைகளாய்
பிச்சையென்று பிச்செரியப்பட்டு
வாழ்வின் வானைத்தொடாது
பாதியில் பாதகமாகி
பாவிகளின் பாவைகளாகி
திட்டில் திண்டாடும்
வாமணனின் வாண்டுகள்..
{kunena_discuss:1143}