(Reading time: 1 minute)

கவிதை - கண்ணுக்குள் காதலாய்..!! - வசுமதி

 

உன்னை கண்ட தருணம்

என் நெஞ்சில் ஏ ஆர் ஆரின் மெல்லிசை தோரணம்..

இசையாய் என்னை இசைத்திடுவாயோ..???

மழையாய் என்னை நனைத்திடுவாயோ..??

என் நெஞ்சில் இசைக்கும் பாடலாய்..

கண்ணுக்குள் முளைக்கும் காதலாய்..

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.