கவிதை - கண்ணுக்குள் காதலாய்..!! - வசுமதி
உன்னை கண்ட தருணம்
என் நெஞ்சில் ஏ ஆர் ஆரின் மெல்லிசை தோரணம்..
இசையாய் என்னை இசைத்திடுவாயோ..???
மழையாய் என்னை நனைத்திடுவாயோ..??
என் நெஞ்சில் இசைக்கும் பாடலாய்..
கண்ணுக்குள் முளைக்கும் காதலாய்..
{kunena_discuss:779}