கவிதை - உறைந்தேன் நான் உன்னால்..!! - வசுமதி
நிறந்தேன் நிறைபனியாய்..
உன் கடைக்கண் எனை தீண்டியபோது..!!
மலர்ந்தேன் மலர்பனியாய்..
உன் இதழ்கள் என் பெயர் தீண்டியபோது..!!
உருகுகிறேன் உருப்பனியாய்...
உன் விரல் என் விரல் தீண்டியபோது.. !!
உறைந்தேன் உறைபனியாய்..
உன் இதயம் எனை தீண்டிடும்போது...!!
{kunena_discuss:779}