(Reading time: 1 minute)

கவிதை - உறைந்தேன் நான் உன்னால்..!! - வசுமதி

Love

நிறந்தேன் நிறைபனியாய்..

உன் கடைக்கண் எனை தீண்டியபோது..!!

 

மலர்ந்தேன் மலர்பனியாய்..

உன் இதழ்கள் என் பெயர் தீண்டியபோது..!!

 

உருகுகிறேன் உருப்பனியாய்...

உன் விரல் என் விரல் தீண்டியபோது.. !!

 

உறைந்தேன் உறைபனியாய்..

உன் இதயம் எனை தீண்டிடும்போது...!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.