(Reading time: 1 minute)

கவிதை - என்னவள் - அமீசன்

Love

என்னவள் என்னோடு இல்லாமல் இருக்கையிலே 

நள்ளிரவும் சொல்லிவரும் அவள் பெயரை என்னிடமே 

 

இல்லத்தின் அறைகளிலே நிறைந்திருக்கும் வெருமைதனை 

உள்ளத்தின் ஓரங்களிலும் ஒளிந்திருக்கும் அவளுணர்வு கொண்டு அகற்ற முயல்கின்றேன் - 

இயலவில்லை. 

 

இரவும் பகலுமாய் 

பகலும் இரவுமாய் 

சிலமுறை கழித்த பின் 

என்னவளையும் அவளீன்ற நன்மக்களிருவரையும் 

நான் காணும் நாள்வருமென காத்திருக்கிறேன் காதலுடன் !! 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.