(Reading time: 1 minute)

கவிதை - மகளிர் தினம்... - திவ்யா பிரபாகரன்

Womens day

என்று ஒரு பெண் அழகு பொருளாக பார்க்கப்படாமல் இருக்கிறாளோ,

என்று அவள் உள்ளத்தின் அழு குரல் உறவுகளால் மதிக்கப்படுகிறதோ,

என்று அவள் சுழ்நிலைக் குற்றவாளியாக சித்தரிக்கப்படாமல் இருக்கிறாளோ,

என்று அவளுக்கு சமூகத்தின் மேல் கொண்ட பயம் நீங்குகிறதோ,

என்று அவள் தான் பெண் என்பதை மறக்கிறாளோ,

அன்று அவளது விடியல் தொடங்குகிறது.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.