(Reading time: 1 minute)

கவிதை - நினைவுகள் - திவ்யா பிரபாகரன்

Hug

இமை பிரிந்த நேரத்திலும் இதழ் விரிக்க காரணம்

உன் புகைப்படம் பார்த்த தருணமா..

உன் குரல் கேட்ட நிமிடமா...

உன் இதயம் என்னுள் துடித்த கனமா..

இல்லை , இவை அனைத்தோடும் உன்னை அணைத்த நினைவுகளா...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.