கவிதை - நினைவுகள் - திவ்யா பிரபாகரன்
இமை பிரிந்த நேரத்திலும் இதழ் விரிக்க காரணம்
உன் புகைப்படம் பார்த்த தருணமா..
உன் குரல் கேட்ட நிமிடமா...
உன் இதயம் என்னுள் துடித்த கனமா..
இல்லை , இவை அனைத்தோடும் உன்னை அணைத்த நினைவுகளா...
{kunena_discuss:779}
இமை பிரிந்த நேரத்திலும் இதழ் விரிக்க காரணம்
உன் புகைப்படம் பார்த்த தருணமா..
உன் குரல் கேட்ட நிமிடமா...
உன் இதயம் என்னுள் துடித்த கனமா..
இல்லை , இவை அனைத்தோடும் உன்னை அணைத்த நினைவுகளா...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.