கவிதை - முதியோர் இல்லம் - செய்யது சுலைஹா நிதா
தன் மகன் அனாதை இல்லத்தில் வளரக்கூடாது என
தங்களது தற்கொலை முயற்சியைக் கைவிட்ட
பெற்றோரை,
பிற்காலத்தில் அவன் சேர்த்ததோ
“முதியோர் இல்லத்தில்”….
{kunena_discuss:779}
தன் மகன் அனாதை இல்லத்தில் வளரக்கூடாது என
தங்களது தற்கொலை முயற்சியைக் கைவிட்ட
பெற்றோரை,
பிற்காலத்தில் அவன் சேர்த்ததோ
“முதியோர் இல்லத்தில்”….
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.