(Reading time: 1 minute)

கவிதை - முதியோர் இல்லம் - செய்யது சுலைஹா நிதா

Old lady 

தன் மகன் அனாதை இல்லத்தில் வளரக்கூடாது என

தங்களது தற்கொலை முயற்சியைக் கைவிட்ட

பெற்றோரை,

பிற்காலத்தில் அவன் சேர்த்ததோ

“முதியோர் இல்லத்தில்”….

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.