கவிதை - பனித்துளிகள் - கர்ணா
நிலவொளியின்
குளுமையினால்..!!!
இயற்கை
அன்னைக்கு
பிறந்து...!!!
கதிரவனின்
வரவிற்காக
தவமிருந்து...!!!
தவத்தின்
பயனாய்...!!!
கதிரவனின்
பொழிவைக்
கணடு...!!!
மகிழ்ச்சியில்
பளப்பளத்து
மறைந்து போகிறேன்....!!!!!
{kunena_discuss:779}