கவிதை - புயலாக வந்து... - நூர்
ஒவ்வொரு முறையும் தென்றலாய் வருவாய்
என சிறு செடி போல் காத்திருந்தேன்
ஆனால் புயலாக வந்து
வேருடன் சாய்ப்பாய் என்று நினைக்கவில்லை
{kunena_discuss:779}
ஒவ்வொரு முறையும் தென்றலாய் வருவாய்
என சிறு செடி போல் காத்திருந்தேன்
ஆனால் புயலாக வந்து
வேருடன் சாய்ப்பாய் என்று நினைக்கவில்லை
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.