கவிதை - புயலாக வந்து... - நூர்
நினைவிலிருந்து நீங்குமோ
கல்லூரி தாயின் கருவறையில் நாங்கள் சேர்ந்ததை...
நினைவினில் தூங்குமோ
விடுதியில் நாங்கள் வாழ்ந்தை....
நிறுத்தி விடு பூமியே,உன் சுழற்சியை! கல்லூரி காலத்திலிருந்து இழுத்து செல்லாதே...
{kunena_discuss:779}