(Reading time: 1 minute)

கவிதை - எது கௌரவம் - நர்மதா சுப்ரமணியம்

unselfish

பொய்யாய் பேசி
பகட்டாய் வாழ்ந்து
சுயநலமாய் சிந்திந்து
பிறரை தாழ்வாய் நடத்தி
அடுத்தவர் மனம் வலிக்க
வாழ்வதில் இல்லை
கௌரவம்....

அன்பை மட்டுமே பிரதானமாக்கி
நேர்மையாய் வாழ்ந்து
தன்னைபோல் 
பிறரையும் எண்ணி
பொதுநலமாய் சிந்தித்து
தன் வாழ்நாளில்
எவர் மனமும் நோகடிக்காமல்
வாழ்வதில் தான் உள்ளது
பிறர் தம்மை மதிக்கும்
கௌரவமான வாழ்வு...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.