கவிதை - கிரகணம் - நர்மதா சுப்ரமணியம்
கிரகணம் விலகி
முழுநிலவாய் ஒளிர
காத்திருக்கும் வெண்ணிலவாய்
காத்திருக்கிறாள் பெண்ணவள்
காலமெனும்
கிரகணத்தை விலக்கி
தன் மன்னவன் கைப்பற்றி
முழுமதியாய்
வாழ்வில் பிரகாசிக்க...
{kunena_discuss:779}
கிரகணம் விலகி
முழுநிலவாய் ஒளிர
காத்திருக்கும் வெண்ணிலவாய்
காத்திருக்கிறாள் பெண்ணவள்
காலமெனும்
கிரகணத்தை விலக்கி
தன் மன்னவன் கைப்பற்றி
முழுமதியாய்
வாழ்வில் பிரகாசிக்க...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.