(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - 01. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்

திருமண வயதுடைய பெண்ணவள்..

தன் திருமணத்திற்காய் காத்திருக்கும் பெண்ணவள்...

பெற்றோர்கள் அவளின் இணையை தேடிக் கொண்டிருக்க,

திருமணம் பற்றிய அவளின் எதிர்பார்ப்புகள்,எண்ணங்கள்... அவள் மணக்கவிருக்கும் அவளவனை பற்றிய அவளின் கற்பனைகள்.......அவளின் கவிதைப் தொகுப்பே இந்த காத்திருக்கும் காரிகை....

என்னவனே

love

 

எனக்கே எனக்காய்

எனக்காக பிறந்து

எனக்காக வளர்ந்து

என்னை தேடிக் கொண்டிருக்கும்

என் இனியவனே

காத்துக் கொண்டிருக்கிறேன்

உன் வருகைக்காக

விரைவில் கண்டுபிடிப்பாய்

என்கின்ற நம்பிக்கையில்

இப்படிக்கு

உன் வருங்கால மனைவி

Poem # 02

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.