(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கலையாத கனவாய்- சிந்தியா ரித்தீஷ்

alone

யாருமில்லா தனிமையில் கடலின் கரையோரம் நான்..


தனிமையின் மடியினில் 
உன் நினைவுகளை மீட்கும் தருணம்..

எதிர்பாரா சந்திப்பு
ஒரு இளஞ்ஜோடி வருகை..

உன் நினைவை உசுப்பேற்றிய
அவர்களின் வார்த்தை..

விழியோரம் கண்ணீரும் எட்டிப்பார்த்திட
அதைக் கரைக்கப் போட்டி போடும்
மழைத்துளி...

எனினும் கலையாத கனவாய்
என்மனதில்
உன்நினைவலைகளுடன்
கடலலைகளிடம் போட்டியிட
மீண்டும் நான்.....

 

Hi friends

இந்தக் கவிதை aashique 2 climax scene பார்க்கும் போது எழுதியது...சரியா தவறா தெரியவில்லை படித்துப் பாருங்கள்

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.