(Reading time: 1 minute)

கவிதை - உருகும் மெழுகாய் - சிந்தியா ரித்தீஷ்

sad

தூங்கா இரவு

தொலைதூரப் பயணம்

தனிமையின் தாலாட்டு

விழியோரம் பெருகும்

வற்றாத நீரூற்று

கானல் நதிபோல்

இல்லாத ஓர் உறவு

இருந்தும் ஏங்கும் 

எந்தன் மனது

தொலைந்தது நானா? இல்லை தொலைத்தது நீயா?

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.