கவிதை - உருகும் மெழுகாய் - சிந்தியா ரித்தீஷ்
தூங்கா இரவு
தொலைதூரப் பயணம்
தனிமையின் தாலாட்டு
விழியோரம் பெருகும்
வற்றாத நீரூற்று
கானல் நதிபோல்
இல்லாத ஓர் உறவு
இருந்தும் ஏங்கும்
எந்தன் மனது
தொலைந்தது நானா? இல்லை தொலைத்தது நீயா?
{kunena_discuss:779}
தூங்கா இரவு
தொலைதூரப் பயணம்
தனிமையின் தாலாட்டு
விழியோரம் பெருகும்
வற்றாத நீரூற்று
கானல் நதிபோல்
இல்லாத ஓர் உறவு
இருந்தும் ஏங்கும்
எந்தன் மனது
தொலைந்தது நானா? இல்லை தொலைத்தது நீயா?
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.