கவிதை - கனவினில் உன் முகம் தேடுகின்றேன் - சிந்தியா ரித்தீஷ்
கனவினில் உன் முகம் தேடுகின்றேன்
என் தூக்கத்தை தொலைத்து விட்டு
கானல் நீராய் என் காதல்
உன் கை தொட முன்
கரைந்ததென்ன
தினம் வடியும் நீரால்
புதிதாய் மலர்கின்றன கண்ணீர்ப்பூக்கள்
உனக்கான என் பாதை
எதை நோக்கி.......
கல்லறையா. .?
மணவறையா..?