கவிதை - நிஜங்களின் நிழல்... - சு.இராமகிருஷ்ணன்
என் ஜீவன்
எழுதும் `காலப் புத்தகம்' இது !
மறு ஜீவன் படிக்கும் முன்பே
என் ஜீவன் மடிந்துவிட்டால் !!
இதை வடிக்க சொன்ன
உறவுக்கு மட்டுமே தெரியட்டும்...
நான் பட்ட துயரங்கள் !
உணர்ந்து தான் - எழுதுகிறேன்
உறவை பற்றி புரிந்து கொள்ள !!
உணர்தல் தான்-புரிதல் என்றால்
புரிந்த பின்பு உணர்வதற்க்கு ஒன்றுமில்லையே....
{kunena_discuss:779}