(Reading time: 1 minute)

கவிதை - நிஜங்களின்  நிழல்... - சு.இராமகிருஷ்ணன்

Shadow Heart

என் ஜீவன்

எழுதும் `காலப் புத்தகம்' இது !

மறு ஜீவன் படிக்கும் முன்பே

என் ஜீவன் மடிந்துவிட்டால் !!

இதை வடிக்க சொன்ன 

உறவுக்கு மட்டுமே தெரியட்டும்...

நான் பட்ட துயரங்கள் !

உணர்ந்து தான் - எழுதுகிறேன்

உறவை பற்றி புரிந்து கொள்ள !!

உணர்தல் தான்-புரிதல் என்றால்

புரிந்த பின்பு உணர்வதற்க்கு ஒன்றுமில்லையே....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.