(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நிஜமாகுமா?? நித்திரை மரணம் - சு.இராமகிருஷ்ணன்

Sunset

கருவறையில் உள்ள வரை

கற்பனைக்கு இடமில்லாமல்

வாழ்ந்தேன் !

கருவை விட்டு வந்த பின்பு

கற்பனையாகவே 

வாழ்கிறேன் !

கற்பனையும்

கலைந்துவிடுமோ -என்ற 

அச்சம் !

கண்விழித்து பார்க்கையில் - அது

நித்திரையின் எச்சம் !

நித்திரையும் சில நாளிகையில்

நிஜத்தின் மிச்சம் !

இவ்வுலகில் நிஜம்தான் - என்

வாழ்வின் பஞ்சம் !

நான் வாழும் வாழ்க்கையில்

விதியே துஞ்சம் !

மதியினால் வென்றாலும் வினையே விதியின் தஞ்சம்!                  

வினைதான் இறுதி வாழ்வின் மரணத்தின் உச்சம்!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.