கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 01 - சசிரேகா
கிராமத்து திருவிழாவிற்காக ஊரே காத்திருக்கும்
ஆனால் நான் உன் வருகை ஒன்றுக்காகவே
திருவிழாவை வரவேற்கிறேன்.
உனக்காக காத்திருந்தேன்.
நீ வரவில்லையென தெரிந்தால் கூட போதும்
அடுத்த நொடியே
ஊர் திருவிழாவையும் நான் நிறுத்தி வைப்பேன்
நீ வராத ஊரில் திருவிழா எதற்கடி?........
அம்மனை வைத்து தேர் இழுப்பார்கள்.
நான் உன்னை என் மனதில் வைத்து
என் காதல் எனும் தேரை இழுக்கிறேன்.
என்றாவது ஒரு நாள் என்
காதலை நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
உறவு இவ்வுலகில் வேறு யாருக்கும்
கிடைக்காத பொக்கிஷம்
அந்த பொக்கிஷம்
எனக்கு கிடைத்திருக்கிறது
நான் பாக்கியசாலிடி.....
தொடரும்...
{kunena_discuss:779}