கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 02 - சசிரேகா
நீ கூறும் இந்த அத்தான் என்ற
ஒற்றை வார்த்தையை
பல பேர் பலரிடம்
சொன்னாலும்
அதில் உயிர்ப்பு இருக்குமா
இல்லையா என
எனக்கு தெரியாது
ஆனால்
நீ சொல்லும் போது
எனக்கு புது உயிர்
கிடைக்கறது
புது சுவாசத்தை நான் சுவாசிக்கிறேன்
இந்த உறவை எனக்கு தந்து
எனக்கு இந்த பிறவியை தந்த கடவுளுக்கு
நான் பலகோடி நன்றிகள் சொன்னாலும்
பத்தாதடி......
திருவிழா கூட்டத்தில்
ஆயிரம் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Gramathu kathal 01
{kunena_discuss:779}