(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 02 - சசிரேகா

kiramathu Kathal

நீ கூறும் இந்த அத்தான் என்ற

ஒற்றை வார்த்தையை

பல பேர் பலரிடம்

சொன்னாலும்

அதில் உயிர்ப்பு இருக்குமா

இல்லையா என

எனக்கு தெரியாது

ஆனால்

நீ சொல்லும் போது

எனக்கு புது உயிர்

கிடைக்கறது

புது சுவாசத்தை நான் சுவாசிக்கிறேன்

இந்த உறவை எனக்கு தந்து

எனக்கு இந்த பிறவியை தந்த கடவுளுக்கு

நான் பலகோடி நன்றிகள் சொன்னாலும்

பத்தாதடி......

 

திருவிழா கூட்டத்தில்

ஆயிரம் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

: left;">Gramathu kathal 01

Gramathu kathal 03

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.