கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 03 - சசிரேகா
வானத்து நட்சத்திரமாய்
என் முன்னால் நீ வந்து நின்றால்
அந்த ஒளியின் வெளிச்சத்தில்
என் கண்கள் கூசுதுடி
உன்னை காண காத்திருக்கும்
என் கண்கள் உனை
பார்க்கவிடாமல்
கூச வைக்கிறாயே
இது நியாயமாடி......
குளிர் நிலவென வந்து
நீ என் முன் நின்றால்
அந்த குளிரின் தாக்கத்தில்
நான் உறைந்துவிடுகிறேனே
உனக்காக இந்த உடல் உறையட்டும்
ஆனால் என் இதயம்
அதில் வைத்திருந்த உன் காதலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Gramathu kathal 02
{kunena_discuss:779}