(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 03 - சசிரேகா

kiramathu Kathal

வானத்து நட்சத்திரமாய்

என் முன்னால் நீ வந்து நின்றால்

அந்த ஒளியின் வெளிச்சத்தில்

என் கண்கள் கூசுதுடி

உன்னை காண காத்திருக்கும்

என் கண்கள் உனை

பார்க்கவிடாமல்

கூச வைக்கிறாயே

இது நியாயமாடி......

 

குளிர் நிலவென வந்து

நீ என் முன் நின்றால்

அந்த குளிரின் தாக்கத்தில்

நான் உறைந்துவிடுகிறேனே

உனக்காக இந்த உடல் உறையட்டும்

ஆனால் என் இதயம்

அதில் வைத்திருந்த உன் காதலும்

...
This story is now available on Chillzee KiMo.
...

: left;">Gramathu kathal 02

Gramathu kathal 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.