கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 04 - சசிரேகா
பள்ளிக்கூட நாட்களில்
நீ அணிந்த பாவாடை சட்டையும்
கல்லூரி நாட்களில்
நீ அணிந்த பாவாடை தாவணியும்
கூட
உனக்காக நான்
எடுத்து வைத்த கூரை புடைவைக்கு
ஈடாகாதடி......
இன்று திருவிழா
என்றுமே ஒரே மாதிரியாகதான்
நடக்கிறது
வித்தியாசம் அதில் இல்லை
என்னிடம் உள்ளது
ஆம்
இன்று உன்னிடம்
நான் என் காதலை
சொல்லப் போகிறேன்
அதுவே எனக்கு திருவிழா......
என்
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Gramathu kathal 03
{kunena_discuss:779}