கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 05 - சசிரேகா
உன் வெகுளித்தனமான சிறு புன்னகையில்
எதிரி கூட
உன்னை நோகடிக்க எண்ணாமல்
பின்னுக்கு செல்வான்
ஆனால்
நான் உன் புன்னகை கண்டு
பின்னுக்கு செல்லாமல்
உன் பக்கம் தானாகவே முன்னேறி வருகிறேன்
உன்னை நோகடிக்க அல்ல
என்னை உனக்கு காணிக்கையாக்க
வருகிறேனடி......
காலம் ஒரு நாள்
கனியும் என நான்
பல வருடங்களாக காத்திருந்தேன்
இன்று கனிந்தது
நான் கண்ட காதல் கனவிற்கான
பலன் கிடைக்கப
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Gramathu kathal 04
{kunena_discuss:779}