கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 06 - சசிரேகா
நெருங்கிவிட்டாள்
எதிரில் இருக்கிறாள்.
அழகாக இருக்கிறாள்
அத்தான் என்கிறாள்
மென்மையாக சிரிக்கிறாள்
கொஞ்சுவது போல அழைத்தாள்
என் இதயத்தை திருட
வந்திருக்கிறாள்
எதற்கு திருட வேண்டும்
நானே தருகிறேன்.
ஒரு நொடி போதும்
என் மனதில் இருக்கும்
அவள் மேல் இருந்த காதலைச் சொல்ல
இந்த ஒரு நொடிக்காக
பல வருடங்களைக் கரைத்தேனடி...
நான் ஒரு முட்டாள்
பெரும் முட்டாள்
நாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Gramathu kathal 05
{kunena_discuss:779}