(Reading time: 3 - 6 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா

kiramathu Kathal

இன்னும் என் காதலை

நான் சொல்லவில்லை

சொல்ல முடியவில்லை

சொல்ல நீ விடவும் இல்லை

எதற்கு இன்று இப்படி ஒரு மழை பெய்தது

எதற்கு இந்த தனிமையான இடம்

எதற்கு உன் ஆடை இப்படி நனைந்தது

எதற்கு உன் அழகை என்னிடம் காட்டுகிறாய்

முரட்டு காளைகளை

அடக்கி ஓடவிட்ட என்னை

உன் முன்னழகை காட்டி

ஒரு நொடியில்

வீழ்த்தி விட்டாயடி....

 

இப்படி இருக்கும் உன்னிடம்

நான் எப்படி என் காதலைச்

சொல்வேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

: left;">Gramathu kathal 06

Gramathu kathal 08

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.