கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா
இன்னும் என் காதலை
நான் சொல்லவில்லை
சொல்ல முடியவில்லை
சொல்ல நீ விடவும் இல்லை
எதற்கு இன்று இப்படி ஒரு மழை பெய்தது
எதற்கு இந்த தனிமையான இடம்
எதற்கு உன் ஆடை இப்படி நனைந்தது
எதற்கு உன் அழகை என்னிடம் காட்டுகிறாய்
முரட்டு காளைகளை
அடக்கி ஓடவிட்ட என்னை
உன் முன்னழகை காட்டி
ஒரு நொடியில்
வீழ்த்தி விட்டாயடி....
இப்படி இருக்கும் உன்னிடம்
நான் எப்படி என் காதலைச்
சொல்வேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Gramathu kathal 06
{kunena_discuss:779}