(Reading time: 5 - 10 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 18 - சசிரேகா

kiramathu Kathal

பொழுது புலர்ந்தது.

காலையில் எழுந்தேன் காதலைச் சொல்ல

என்னை தவிர யாரும் இல்லை இங்கு

அவரவர்கள் வேலைகளில்

மூழ்கியிருக்க

நானும் என் தாயை தேடிச் சென்றேன்

அடுப்படியில் முழு வேலையில்

சுதந்திரமாக சமைக்கும் உரிமையை

கைகளில் எடுத்துக் கொண்டாள்

யாரும் தடுக்கவில்லை போலும்

என் தந்தையை தேடிச் சென்றேன்

என் பணியாட்களிடம் அவர் வேலை வாங்க

மறுபக்கம்

என் மாமன் அவரது பணியாட்களிடம்

வேலை வாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்

அவள் இதழ் விரிய

தலை குனிய

படபடக்கும் இதயத்தை

தடதடவென மாற்றிக் கொண்டு

அவளிடம் பாய்ந்தேன்.

நான் பாக்கியசாலி

என் காதலியை பிடித்துவிட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.