Page 1 of 6
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 17 - சசிரேகா
எங்கள் வீடு
நாங்கள் வாழ்ந்த வீடு
ஒற்றுமையாக சந்தோஷமாக
வாழ்ந்த வீடு
எந்த மாற்றமும் இல்லை
எல்லாமே அப்படியே இருக்க
நான் மட்டும் வளர்ந்துவிட்டேன்
முற்றத்தில் இருக்கும்
தூண்கள் என்னை அழைத்தது
தன்னுடன் விளையாடச் சொல்லி
தொங்கவிடப்பட்ட
ஊஞ்சலும் என்னை அழைத்தது
தன்னுடன் ஊஞ்சலாட சொல்லி
சுவர்களில் இருக்கும்
சித்திரங்களில் கூட மாற்றமில்லை
ஆனால் என் குடும்பம் இருந்த
புகைப்படம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தால்
கையை பிடித்து இழுத்து சமாதானம்
செய்திருப்பேன்
அத்தையின் கையை பிடிக்க
எனக்கு நாட்டம் இல்லை
போகட்டும் என விட்டுவிட்டேன்
என் தாயும் தந்தையும்