Page 1 of 4
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா
இன்று மட்டும்
ஏன் இத்தனை அவசரம் நேரத்திற்கு
அவள் முடிவு எடுக்க
காலம் கூட துணை நிற்காதா
என்னை பழிவாங்க
என் மாமன் மச்சான்
உள்ளார்கள்
நேரமே நீ
என் பக்கம் இருந்து
என்னை வாழவைக்கலாமே
என் நேரத்தையும் சேர்த்து
அவளிடம் தரவிருக்கிறேன்
அவள் சொல்லும் ஒற்றை பதிலில்
அவளுடனான
என் உலகம் இருக்கிறது
இதை அவள் உணர்ந்து கொள்வாளா
ம்ஹூம்
உணரும் நிலையில் அவளும் இல்லை
அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்பாக பேசும் போது
கூட இப்படி நீ யோசிக்கவில்லையே
இன்று மட்டும் ஏன் இந்த
கனத்த மௌனம்?
யாருக்கு அஞ்சுகிறாய்
உன் தகப்பனுக்கா
நான் சமாதானம் செய்கிறேன்