(Reading time: 6 - 12 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா

kiramathu Kathal

இன்று மட்டும்

ஏன் இத்தனை அவசரம் நேரத்திற்கு

அவள் முடிவு எடுக்க

காலம் கூட துணை நிற்காதா

என்னை பழிவாங்க

என் மாமன் மச்சான்

உள்ளார்கள்

நேரமே நீ

என் பக்கம் இருந்து

என்னை வாழவைக்கலாமே

என் நேரத்தையும் சேர்த்து

அவளிடம் தரவிருக்கிறேன்

அவள் சொல்லும் ஒற்றை பதிலில்

அவளுடனான

என் உலகம் இருக்கிறது

இதை அவள் உணர்ந்து கொள்வாளா

ம்ஹூம்

உணரும் நிலையில் அவளும் இல்லை

அத

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்பாக பேசும் போது

கூட இப்படி நீ யோசிக்கவில்லையே

இன்று மட்டும் ஏன் இந்த

கனத்த மௌனம்?

யாருக்கு அஞ்சுகிறாய்

உன் தகப்பனுக்கா

நான் சமாதானம் செய்கிறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.