Page 1 of 3
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 15 - சசிரேகா
என்னை
அவளது அத்தானை
அவளது கணவனை
பிடிக்கவில்லை என்றாளே!!!
கேட்டதும்
மனது வலித்தது…
சட்டென அவள் கையை உதறிவிட்டு நின்றேன்
அவளையே ஆழமாகப் பார்த்தேன்
அருகில் ஒடும் ரயில் சத்தம் கூட
காதில் விழவில்லை
தூரத்தில் என் மாமன் மச்சானின்
இழிவான பேச்சுகள்
காதில் விழ மறுத்தது.
அவளின் கோபப் பார்வையைத் தாண்டி
அவளோட வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தும்
இப்படியானதை நினைத்து
நொந்தேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆட்கள்
எங்களைச் சுற்றி வளைத்தார்கள்
அவர்களைத் தாண்டி வந்தான்
ஒருவன்
பார்த்தேன்
நொந்தேன்
நாட்டாமைகாரர்
தடுத்தார்
எங்கள் அனைவரையும்