(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 14 - சசிரேகா

kiramathu Kathal

டேய் விடுடா அவளை

மாமனின் கத்தல்

காதில் விழுந்தும்

விழாதது போல

ஓடினேன்

மனைவியை இழுத்துக் கொண்டு

உன்னை கொன்னுடுவேன்

என்ற மச்சானின் கூக்குரல்

கூட  காதில் விழுந்தும்

விழாதது போல

ஓடினேன்

என் மனைவியை

இழுத்துக் கொண்டு

என்னவளோ

காதலித்த காதலனை

கட்டிய கணவனை

அத்தான் என அழைக்காமல்

அப

...
This story is now available on Chillzee KiMo.
...

நானும் அமைதியாக ஓடினேன்

காரணம்…

காதலியே மனைவியாக

கிடைத்துவிட்டாள்

என்ற சந்தோஷத்தில்

ஆனால்

அவளோ

கலங்கியபடி ஓடிவந்தாள்

காரணம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.