Page 1 of 2
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 14 - சசிரேகா
டேய் விடுடா அவளை
மாமனின் கத்தல்
காதில் விழுந்தும்
விழாதது போல
ஓடினேன்
மனைவியை இழுத்துக் கொண்டு
உன்னை கொன்னுடுவேன்
என்ற மச்சானின் கூக்குரல்
கூட காதில் விழுந்தும்
விழாதது போல
ஓடினேன்
என் மனைவியை
இழுத்துக் கொண்டு
என்னவளோ
காதலித்த காதலனை
கட்டிய கணவனை
அத்தான் என அழைக்காமல்
அப
...
This story is now available on Chillzee KiMo.
...
நானும் அமைதியாக ஓடினேன்
காரணம்…
காதலியே மனைவியாக
கிடைத்துவிட்டாள்
என்ற சந்தோஷத்தில்
ஆனால்
அவளோ
கலங்கியபடி ஓடிவந்தாள்
காரணம்…