(Reading time: 3 - 6 minutes)

கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 13 - சசிரேகா

kiramathu Kathal

அவளது கைப் பிடித்து

இழுத்தால் வராமல்

போய்விடுவாளோ

என பயந்தேன்

நல்லவேளை

என் இழுப்புக்குச்

சட்டென வந்தாள்

அவளை இழுத்துக் கொண்டு

அம்மன் முன் நின்றேன்

அம்மனுக்கு என வைத்திருந்த

அம்மன் தாலியை

சட்டென

அவள் கழுத்தில் கட்டினேன்

அனைவரும் அதிர்ந்தார்கள்

அவளும் அதிர்ந்தாள்

என் மனது திருப்தியானது

காதலனாக பார்த்த

பார்வையை சட்டென

மாற்றி

கணவனாக

...
This story is now available on Chillzee KiMo.
...

றி விட்டவள்

நேராக அவள் தந்தையிடம் சென்றாள்

அதிர்ந்தேன்.

இப்போது

மாமன் முகத்தில் திருப்தி

அத்தையின் முகத்தில் சிரிப்பு

மச்சான் முகத்தில் பெருமிதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.