Page 1 of 3
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 13 - சசிரேகா
அவளது கைப் பிடித்து
இழுத்தால் வராமல்
போய்விடுவாளோ
என பயந்தேன்
நல்லவேளை
என் இழுப்புக்குச்
சட்டென வந்தாள்
அவளை இழுத்துக் கொண்டு
அம்மன் முன் நின்றேன்
அம்மனுக்கு என வைத்திருந்த
அம்மன் தாலியை
சட்டென
அவள் கழுத்தில் கட்டினேன்
அனைவரும் அதிர்ந்தார்கள்
அவளும் அதிர்ந்தாள்
என் மனது திருப்தியானது
காதலனாக பார்த்த
பார்வையை சட்டென
மாற்றி
கணவனாக
ப
...
This story is now available on Chillzee KiMo.
...
றி விட்டவள்
நேராக அவள் தந்தையிடம் சென்றாள்
அதிர்ந்தேன்.
இப்போது
மாமன் முகத்தில் திருப்தி
அத்தையின் முகத்தில் சிரிப்பு
மச்சான் முகத்தில் பெருமிதம்