Page 1 of 4
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 12 - சசிரேகா
என்னை அழிக்க எண்ணி
அனைவரும்
கோபத்தில் நி்ன்றார்களோ
இல்லை
என் காதலை பறிக்க எண்ணி
வீம்புக்கு நின்றார்களோ
சுற்றி நின்று
கொண்டவர்களைக் கண்டு
நான்
பயப்படவில்லை
காரணம்
அனைவரும் என் ஊர்க்காரர்களே
எதிரில் இருப்பவர்களைக் கண்டு
நான்
அச்சப்படவில்லை
காரணம்
அவர்கள் என் சொந்தங்களே
முன்னால் நிற்பவர்களை
கண்டு நான்
ஓடவில்லை
காரணம்
அவர்கள்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
பயப்படாதடி
எனக்கு எதுவும் ஆகாது
என சொல்லி
தைரியப்படுத்தலாம்
என நினைத்து
வாய் திறந்த நேரம்
என் கன்னத்தில்
விழுந்தது அடி…..