கவிதை - காணல் காதலி - நா.நாகராஜ்
தென்றலும் வரம் கேட்டதடி
ஒரு முறை உன் கூந்தல் தவழ்ந்து செல்ல..
மென்மேலும் சிவந்த கீழ்வானமும் காத்து நின்றதடி
தினமும் உன் உதட்டுச் சாயமாய் மாறிப் போக..
செந்தமிழும் எத்தனித்து கொண்டதடி
உவமைகள் உருவாக்கி உன் அழகை அடுக்கி சொல்ல..
உருவமே இல்லாத உனக்கு இத்தனை கவி கூறுகின்றேன்
ஒரு முறையாவது என் கண் முன் வந்து செல்லடி என் கர்ப்பணை காதலே...
{kunena_discuss:779}