(Reading time: 1 minute)

கவிதை - என்ன பயன்? - K ஹரி

letting-go

நி்ல் என்றாலும் நிற்காத இவ்வாழ்கையில்

  நீ துவண்டு நின்று பயனில்லை!!!

தட்டிக் கொடுக்க யாருமில்லையெனில்

  தயங்கி நின்று பயனில்லை!!!

காரியவாதிகளின்  காரியங்களுக்காக

 விட்டுக்கொடுத்து பயனில்லை!!!

வாழ்கை  வாழ்வதற்கே எனும்போது

 பயனற்றவைகளின்  பயன் நமக்கெதற்கு? 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.