கவிதை - என்ன பயன்? - K ஹரி
நி்ல் என்றாலும் நிற்காத இவ்வாழ்கையில்
நீ துவண்டு நின்று பயனில்லை!!!
தட்டிக் கொடுக்க யாருமில்லையெனில்
தயங்கி நின்று பயனில்லை!!!
காரியவாதிகளின் காரியங்களுக்காக
விட்டுக்கொடுத்து பயனில்லை!!!
வாழ்கை வாழ்வதற்கே எனும்போது
பயனற்றவைகளின் பயன் நமக்கெதற்கு?
{kunena_discuss:779}