(Reading time: 1 minute)

கவிதை - வேற்றுமை - சாஹித்யா

Difference

அனைவரையும் தாங்கியது அன்னையின் கருவறையே!

எவராயினும் முதல் ஒலி அழும் ஒலியே!

பசிவரின் முதல் அமுதம் தாய்ப்பாலே!

வேதனையின் முதல் குரல் அம்மா என்பதே!

ஆடி அடங்கியப்பின் நமதென்பது ஆறடி நிலமே!

இவையனைத்தும் யாவருக்கும் ஒன்றெனில்,

இப்பிறப்பினில் வேற்றுமை ஏது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.