கவிதை - பிரிவு - சாஹித்யா
நிலவில்லா வானும்
நீரில்லா குளமும்
மனமில்லா மலரும்
மங்கை நீயில்லா நானும்
மனம் கொள்ள மறுக்குதடி!
{kunena_discuss:779}
நிலவில்லா வானும்
நீரில்லா குளமும்
மனமில்லா மலரும்
மங்கை நீயில்லா நானும்
மனம் கொள்ள மறுக்குதடி!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.