கவிதை - என்னை மறந்தாயா... - கலை யோகி
அன்பே....
என்னை மறந்தாயா....
காதல் பேசிய கண்னை மறந்தாயா.... கவிதை பேசிய காலங்கள் மறந்தாயா.....
அந்தி மேகம்...
அமுத கானம்...
செல்ல சண்டை...
சின்ன கோபம்....
சிறிய மௌனம்....
பெரிய பாசம்...
காத்திருப்பு...
கடின பிரிவு
இத்தனையும் மறந்தாரா.....
விழி நீரை பரிசளித்து சென்றாயா.....
என்னிடத்தில் பிறரை வைக்க துணிந்தாயா.....
அன்பே என்னை மறந்ததேனோ.....
{kunena_discuss:779}