கவிதை - கனவிலும் நீயே - கலை யோகி
காலையில் இமை மலர் விரிகையில்.......
காண்பது
நின்றன் திருமுக
புன்னகை தானே......
காணும் திசை முழுவதும் காட்சி தருவது......
நின்றன் அழகிய திருவுரு தானே....
அய்யோ!! போதுமடா என்று அலுத்து நான் உறங்கயில்.......
கனவிலும் நீயே.....
காதல் தலைவா.......