கவிதை - உன்னிடம் கேட்கின்றேன் - கலை யோகி
பாசமில்லை...
பற்றது அறவே இல்லை என
நாளும் புலம்புகிற என்னவா...
எங்கிருந்து துவங்கட்டும்..
பாசத்தை....
முத்தமாய் பகிர்வதை.....
என் முன் சிலையாகி
நிற்கும் உன்னிடம் தான்
கேட்கின்றேன்....
பாசமில்லை...
பற்றது அறவே இல்லை என
நாளும் புலம்புகிற என்னவா...
எங்கிருந்து துவங்கட்டும்..
பாசத்தை....
முத்தமாய் பகிர்வதை.....
என் முன் சிலையாகி
நிற்கும் உன்னிடம் தான்
கேட்கின்றேன்....
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.