கவிதை - விதிவசம் நான்..! - சந்யோகிதா
மாசு தீண்டா இறையருளை
மந்திர வித்தைகள் செய்து
உன்னிடத்தில் கப்பம் கட்ட
உபயம் செய்தாய் கள்வா நீ..!!!
உன் திருவருள் தீர்த்தங்கள்
எனை தீண்டாமல் மாசடைந்த
உபயமென உதறித் தள்ளினால்
என் செய்வேன் நான் விதிமீறி..?
மாசு தீண்டா இறையருளை
மந்திர வித்தைகள் செய்து
உன்னிடத்தில் கப்பம் கட்ட
உபயம் செய்தாய் கள்வா நீ..!!!
உன் திருவருள் தீர்த்தங்கள்
எனை தீண்டாமல் மாசடைந்த
உபயமென உதறித் தள்ளினால்
என் செய்வேன் நான் விதிமீறி..?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.