கவிதை - ஒதுங்கிச் செல்லாதே..! - சந்யோகிதா
மழை மேகமாக என்னன்பை
நாளும் நான் தேக்கி உன் வரவை
எதிர்நோக்கி தவம் செய்கிறேன்..!
மழைசேர மனமின்றி குடைபிடித்து
எனை நீங்கி ஒதுங்கிச் செல்லாதே..!
மண்வீழ்ந்து மரணம் கண்டு
கடல் சேர்ந்து வீணாகிடுவேன் நான்..!!!
மழை மேகமாக என்னன்பை
நாளும் நான் தேக்கி உன் வரவை
எதிர்நோக்கி தவம் செய்கிறேன்..!
மழைசேர மனமின்றி குடைபிடித்து
எனை நீங்கி ஒதுங்கிச் செல்லாதே..!
மண்வீழ்ந்து மரணம் கண்டு
கடல் சேர்ந்து வீணாகிடுவேன் நான்..!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.