கவிதை - தீபாவளி - இந்திரா
ஆதிகாலை விடியலுக்கு
முன் விழிப்பு ....
விழிக்கும் போதே
வீடெங்கும்
எண்ணெய் மணம்....
எண்ணெய் குளியல்...
புதுஉடை...
பெரியோர்களின் ஆசி...
உறவினர் வருகை...
நண்பர்களோடு அளவல்...
பலகாரம்...
புதுப்படம்...
வெடிச்சத்தம்....
அப்பப்பா
எங்கும்
உற்சாகம்....
உல்லாசம்....
அடுத்த தீபாவளி
வரைக்கும் நினைவில்
இருக்கும்
இக்கொண்டாட்டம்....
{kunena_discuss:779}