கவிதை - மானுட வாழ்வின் புலம்பல் - ரவை
இருக்கும் சுகத்தைவிட்டு
இல்லாத சுகம் தேடல்,
நடக்க காலிருக்கையில்,
பறக்க இறக்கை வேண்டல்,
புசிக்க நிறைய சோறிருக்க,
பல்சுவை பழங்கள் நாடல்,
படுத்துறங்க பாயிருக்க,
பஞ்சுமெத்தை கேட்டல்,
மானுட வாழ்வின் புலம்பல்
முடியாமல் வளரும் புதிராம்!
{kunena_discuss:779}