(Reading time: 1 minute)

கவிதை - மானுட வாழ்வின் புலம்பல் - ரவை

whining

இருக்கும் சுகத்தைவிட்டு

இல்லாத சுகம் தேடல்,

நடக்க காலிருக்கையில்,

பறக்க இறக்கை வேண்டல்,

புசிக்க நிறைய சோறிருக்க,

பல்சுவை பழங்கள் நாடல்,

படுத்துறங்க பாயிருக்க,

பஞ்சுமெத்தை கேட்டல்,

மானுட வாழ்வின் புலம்பல்

முடியாமல் வளரும் புதிராம்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.