கவிதை - மாறுதலும் மாறாது! - ரவை
காலை புலர்ந்தால், மாலையும் வரும்!
சுழலும் பம்பரம், நிச்சயம் நிற்கும்!
பிரியும் உயிர், மறுபடியும் பிறக்கும்!
பிணக்குகள் வந்தால், தீர்வும் வரும்!
காலத்தின் சுழற்சி! மாற்றம் நிற்காது!
கடிகாரம் நிற்காது! மாறுதலும் மாறாது!
{kunena_discuss:779}