கவிதை - எதை கண்டு வியந்தேன் - ப்ரீத்தி
ஏனோ உன்னை நாடியே செல்கிறது என் மனம்!
எதை கண்டு வியதேன் உன்னிடம்
உன் கண்ணாடிக்குள் இருக்கும் கருவிழியின் பிம்பத்திலா!
உன் கன்னத்து புதைகுழியிலா!
உன் உதட்டோர புன்சிரிப்பிலா!
காது மடல் அருகில் எட்டி பார்க்கும் நரை முடியிலா! (எதை கண்டு)
வீரம் மிக்க நெஞ்சுரத்திலா!
விநாயகரை போன்ற தொப்பையிலா!
மிடுக்கான மின்னல் கீற்று போன்ற -உன்
வெடுக்கான பேச்சிலா! (எதை கண்டு)
ஓ -.......... நன் கண்டு வியந்தது -உன்
உருவத்தை அல்ல, உள்ளதை அல்லவா!
மனதிற்க்கு ஏது வயது!
மாசற்ற காதலுக்கு ஏது கண்!
{kunena_discuss:779}