(Reading time: 1 minute)

கவிதை - கோபம் - கலைசெல்வி

moneyDream

கலைமகள் மேல்

நான் கொண்ட காதலால்

அலைமகள் கொண்டாள்

என் மீது கோபம்.

வார்த்தைகளின் சாரலில்

நித்தமும் நான் நனைந்து

செல்வத்திலும் நான் திளைத்திட

என்று வரும் ஒரு நேரம் என்று

எத்தனை நாள்

நான் காத்திருப்பது.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.