கவிதை - தொடுதலில்... - கலைச்செல்வி அறிவழகன்
உன் கண்களின்
தொடு உணர்வினில்
சிலிர்க்கும் என் கனவுகளுக்கு
அடையாளமாய் நீ இன்று
தருவாயா மெத்தன மணக்கும்
மலர் மாலை ஒன்று.
உன் கண்களின்
தொடு உணர்வினில்
சிலிர்க்கும் என் கனவுகளுக்கு
அடையாளமாய் நீ இன்று
தருவாயா மெத்தன மணக்கும்
மலர் மாலை ஒன்று.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.