கவிதை - வண்ணங்களாய் - கலைச்செல்வி அறிவழகன்
மாறிடும் வண்ணங்களாய்
உன் எண்ணங்கள்
உள்ளுணர்வின் தூண்டுதலில்
தினமும் உருமாறி மாறி
மாறும் விந்தையினை
இயற்கையின் வண்ணங்களில்
நான் கண்ட போது
உணர்ந்தேன் மறுபடியும்
இனியவளாய் எனக்கு
நீ இல்லையென்று.
மாறிடும் வண்ணங்களாய்
உன் எண்ணங்கள்
உள்ளுணர்வின் தூண்டுதலில்
தினமும் உருமாறி மாறி
மாறும் விந்தையினை
இயற்கையின் வண்ணங்களில்
நான் கண்ட போது
உணர்ந்தேன் மறுபடியும்
இனியவளாய் எனக்கு
நீ இல்லையென்று.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.